கடையநல்லூரை சேர்ந்தவர் தங்கமாரி(36). இவர் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்தார். அப் போது ரோந்து வந்த பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக் டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அவரை கைது செய்து தென்காசி கோர்ட் டில் ஆஜர்படுத்தினர். தங்கமாரிக்கு மாஜிஸ்திரேட் (பொறுப்பு) பாலமுருகன் ரூ.500 அபராதம் விதித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக