கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 16 பிப்ரவரி, 2012

ரகளை செய்த கடையநல்லூர் வாலிபர் கைது

கடையநல்லூரை சேர்ந்தவர் தங்கமாரி(36). இவர் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்தார். அப் போது ரோந்து வந்த பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக் டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அவரை கைது செய்து  தென்காசி கோர்ட் டில் ஆஜர்படுத்தினர். தங்கமாரிக்கு மாஜிஸ்திரேட் (பொறுப்பு) பாலமுருகன்  ரூ.500 அபராதம் விதித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக