கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளியில் மாணவியை அடித்ததால் பரபரப்பு
கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளியில் ஒரு மாணவியை நிர்வாகம் கண்டித்துள்ளது இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர் . அதற்க்கு பள்ளி நிர்வாகம் அலட்சியத்துடன் பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்களும் பள்ளி மாணவர்களும் அதிர்ந்தனர் மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்தனர் பள்ளி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது இதனால் கடையநல்லூரில் பரபரப்பு ஏற்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக