கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 29 பிப்ரவரி, 2012

கடையநல்லுரை சார்ந்த வாலிபர் சேப்பிள்ளை அன்வர் திருச்சியில் மரணம்

கடையநல்லுரை சார்ந்த வாலிபர் திருச்சியில் மரணம்


கடையநல்லூர் கல்வத் நாயகம் தெருவில் சேப்பிள்ளை குடும்பத்தை சார்ந்த காஜா மைதீன் என்பவர் திருச்சியில் கம்போண்டராக வெளிசெய்து வருகிறார்  அவர்களுடைய மகன் அன்வர் திருச்சியில் நேற்று இரவு டூ வீலரில் நண்பர்  இந்தி பாசித் என்பவருடன் பாஸ்போர்ட் ஆபீஸ் சென்று கொண்டிருக்கும் போது எதிர் பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்தி பாசித் என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார் சம்பவ இடத்திலேயே அன்வர் அகால மரணம் அடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இவர் சமீபத்தில் சவூதி அரேபியாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது 




அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக