கடையநல்லூரில் பெரியார் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்
கடையநல்லூரில் பேட்டையை சார்ந்த வாலிபர் பேட்டை கூனி கடையில் தற்போதைய உழியராக வேலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இன்று கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போது இந்த வாலிபருக்கு வலிப்பு வந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறப்படுகிறது சம்பவம் அறிந்த பொது மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
கடையநல்லூரில் பேட்டையை சார்ந்த வாலிபர் பேட்டை கூனி கடையில் தற்போதைய உழியராக வேலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இன்று கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போது இந்த வாலிபருக்கு வலிப்பு வந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறப்படுகிறது சம்பவம் அறிந்த பொது மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக