கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 13 பிப்ரவரி, 2012

பாளை. அருகே த.மு.மு.க., பொதுக்கூட்டம்

பாளை. அருகே கோட்டூரில் த.மு.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. கிளை பொறுப்பாளர் கலீல் ரகுமான் தலைமை வகித்தார். அலியார் வரவேற்றார். நகரத்தலைவர் காதர்மைதீன், செயலாளர் ஜலால், பொருளாளர் சலீம், துணைத்தலைவர் முகமதுயாஸீர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தலைவர் பாரூக், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ரசூல்மைதீன், பொருளாளர் சர்தார், மாவட்ட துணைச்செயலாளர்கள் செய்யது, மைதீன் பேசினர். கோவை ஜாஹிர் சிறப்புரை ஆற்றினார். முகமது ஜலாலுதீன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக