கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

ஏப்ரல் 3 முதல் ஐபிஎல் சீசன் 5

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 5ல்  ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. போட்டிகள் ஏப்ரல் 4 முதல் மே 27 வரை நடைபெறும் இந்த தொடரில் 9 அணிகள் விளையாட உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் சென்னை உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த தொடரில் விளையாடிய கொச்சி அணி விதிமுறையை மீறியதால் இந்த ஐபிஎல் -இல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டதால் 9 அணிகள் மட்டுமே 5 வது சீசனில் விளையாடுகின்றன. ஐபிஎல் 5 வது தொடரின் துவக்க விழா சென்னையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக