கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 21 ஜனவரி, 2012

வேப்பமரம் முன்பு திரண்ட மக்கள்

பாளை. அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததை காண மக்கள் திரண்டனர்.பாளை. அருகே பெருமாள்புரம் ரவுண்டானா பகுதியில் ஒரு வேப்பமரத்தில் நேற்று பால் போன்ற வெண்ணிற திரவம் வடிய துவங்கியது. இதை கண்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். வேப்பமரம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். மரத்தில் இருந்து வடிந்த திரவத்தை பலர் ருசி பார்த்தனர். அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பமரத்தில் இருந்து பால் போன்ற திரவம் வெளியாவது இயற்கையானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக