கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
கடையநல்லூரில் செத்த ஆட்டை இறைச்சியாக விற்றதால் பரபரப்பு
கடையநல்லூரில் செத்த ஆட்டை பொதுமக்களுக்கு விற்பனைக்கு கொண்டு போன போது பொதுமக்கள் அதனை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்..
மேலும் பொது மக்களுக்கு இறந்த ஆட்டின் இறைச்சியை வாங்க வேண்டாம் என்று அறிவிப்பும் செய்யப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக