போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் சாலை விபத்துக்களை தடுக்கலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை ரோட்டரி கழகத்தின் சார்பில் பாளையில் 23வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. தலைவர் ஆர்யாஸ் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும் போது, ""சாலை பாதுகாப்பு குறித்த முறையான கல்வியறிவு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். பொதுமக்களும், வாகன இயக்குனர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் அதனை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்களிடம் சேர்க்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.இதில் உதவி ஆளுனர் மெல்கியோ, வருங்கால தலைவர் ரமணி, உறுப்பினர்கள ஜெரால்டு, சிவா, சங்கரசுப்பு, சொக்கலிங்கம், வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செயலாளர் யூசுப் ராஜா நன்றி கூறினார்.
நெல்லை ரோட்டரி கழகத்தின் சார்பில் பாளையில் 23வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. தலைவர் ஆர்யாஸ் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும் போது, ""சாலை பாதுகாப்பு குறித்த முறையான கல்வியறிவு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். பொதுமக்களும், வாகன இயக்குனர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் அதனை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்களிடம் சேர்க்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.இதில் உதவி ஆளுனர் மெல்கியோ, வருங்கால தலைவர் ரமணி, உறுப்பினர்கள ஜெரால்டு, சிவா, சங்கரசுப்பு, சொக்கலிங்கம், வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செயலாளர் யூசுப் ராஜா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக