பேட்டை முகமதுநயினார் பள்ளிவாசல் ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.பள்ளிவாசல் அரங்கில் மாவட்ட வக்பு போர்டு அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. 9 இடங்களுக்கு 15 பேர் போட்டியிட்டனர்.ஜமாத் தலைவராக நூர்முகமது, செயலாளராக அப்துல்காதர், பொருளாளராக அமானுதீன், கமிட்டி உறுப்பினர்களாக அப்துல்லா, சுபியான், பக்கீர்மைதீன், சிக்கந்தர், கலீல்முகமது இஸ்மாயில், பீர்மைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக