கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 11 மார்ச், 2012

கடையநல்லூர் வானுவர் தெரு சேப்பிள்ளை அப்துல் காதர் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்

கடையநல்லூர் வானுவர் தெரு சேப்பிள்ளை அப்துல் காதர் ( சேப்பிள்ளை புரோட்டா கடை நடத்தி வந்தார்கள்அவர்கள் நேற்று வபாத் ஆகிவிட்டார்கள்… (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்) இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக