கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 2 மார்ச், 2012

வபாத்தான நண்பர் அன்வர் அலி புகைப்படம்




கடையநல்லூர் கல்வத் நாயகம் தெருவில் சேப்பிள்ளை குடும்பத்தை சார்ந்த காஜா மைதீன் அவர்களுடைய மகன் அன்வர் திருச்சியில் நேற்று இரவு லாரி மோதி விபத்து ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே அன்வர் அகால மரணம் அடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

நண்பருக்காக துவாச் செய்யவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக