சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து கடையநல்லூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.கடையநல்லூர் பெரியபள்ளிவாசல், அரசு ஆஸ்பத்திரி சமீபம், கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப், மாவடிக்கால், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக