கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 22 மார்ச், 2012

கடையநல்லூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து கடையநல்லூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.கடையநல்லூர் பெரியபள்ளிவாசல், அரசு ஆஸ்பத்திரி சமீபம், கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப், மாவடிக்கால், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக