மசூது நாயகம் தர்ஹா கந்தூரி உற்சவ விழா நிகழ்ச்சி புதன் இரவு 9.30 மணியளவில் கடையநல்லூர் லெப்பை சாஹிப் முஸ்லிம் ஜமாஅத் மஹாஜன சபா கடையநல்லூரின் பரம்பரை தலைவரும் பட்டத்து சாஹிபுமான அஷ் செய்குல் ஜிஸ்தி மௌலான மௌலவி உ.மு. செ செய்கு உதுமான் ஆலிம் சாஹிபு அவர்கள் முன்னிலையில் பட்டத்து இளவல் ஹாபீஸ் மௌலவி உ.மு.செ. ஹசன் மக்தூம் ஆலிம் சாஹிப் அவர்களின் துவாவுடன் செய்குனா செய்கு உதுமான் வலியுல்லா தர்காவிலிருந்து கிளம்பி ஊர்வலமாக சென்று மசூது நாயகம் தர்ஹாவில் இனிதே நிறைவடைந்தது. இதில் திரளாக கடையநல்லூர் லெப்பை சாஹிப் முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக