09/09/2012 மதினா நகர் மீயான் குடும்பத்தை சேர்ந்த ஹாஜி மௌலான மொளலவி ஹாபில் M.S.அப்துல்காதிர் பாகவி அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா நாளை காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக