கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் மழை வேண்டி சுன்னத்துல் ஜமாஅத் தொழுகை புகைப்படங்களுடன்

09/09/2012
கடையநல்லூர் அனைத்து ஜமாஅத் & பைசுல் அன்வார் அரபிக் கல்லூரி இணைந்து நடத்திய  மழைத் தொழுகை இன்று காலை 7 மணி முதல் 8.45 மணிவரை  காயிதே மில்லத் திடலில் நடைபெற்றது இதில் திரளாக  மக்கள் கலந்துகொண்டனர்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக