கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 3 செப்டம்பர், 2012

கடையநல்லூர் உங்களை போன்றவர்களால் பெருமையடைகிறது

கடையநல்லூர் உங்களை போன்றவர்களால்  பெருமையடைகிறது
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த திரு , T . M . முஹம்மது மைதீன் அவர்கள் , கடையநல்லூர் நகராட்சியில் , அடுத்து தென்காசி , சிவகாசி , ஆவடி என்று ஒவ்வொரு நகராட்சியிலும் ஒவ்வொரு பதவி வகித்து அனைத்து ஊழியர்களிடமும் , உயர் அதிகாரிகளிடமும் நற்பெயர் எடுத்தவர் , எங்களின் மரியாதைக்குரிய நண்பரும் கூட ; மென்மையான மனம் படைத்தவர் , யாரையும் மதிக்கத் தெரிந்தவர் ; அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர் , இப்போது கீழக்கரை நகராட்சியில் பதவி உயர்வு பெற்று நகராட்சியின் கமிஷனராக பொறுப்பெடுத்து , குறுகிய நாட்களிலேயே நல்ல பெயர் எடுத்து விட்டார் . அவரின் பதவி உயர்வால் கடையநல்லூர் பெருமையடைகிறது . அனைவரும் வாழ்த்துவோம் !
அனைத்து புகழும் இறைவனுக்கே !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக