கடையநல்லூரில் ஆசிரியர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகள் பயிற்சி நடந்தது.
கடையநல்லூர் வட்டார வளமையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் ஆசிரியர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகள் பயிற்சி நடந்தது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர் பெருமாள், இடைகால் ஆசிரியர் சார்லஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தினர். சாம்பவர்வடகரை மனவளக்கலை மன்ற உறுப்பினர் பணகொடி தியான வகுப்பு நடத்தினார்.
நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் வட்டார வளமையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் ஆசிரியர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகள் பயிற்சி நடந்தது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர் பெருமாள், இடைகால் ஆசிரியர் சார்லஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தினர். சாம்பவர்வடகரை மனவளக்கலை மன்ற உறுப்பினர் பணகொடி தியான வகுப்பு நடத்தினார்.
நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக