கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கடையநல்லூர் காயிதே மில்லத் ஈத்கா திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை புகைப்படங்கள் இணைப்பு

கடையநல்லூர்  காயிதே மில்லத் ஈத்கா திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை TNTJ தலைமையில் நடத்தப்பட்டது 

இன்று காலை சுமார் 7.30 மணியளவில் காயிதே மில்லத் ஈத்கா திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகையை TNTJ கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் திரளாத TNTJ உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக