நெல்லை, தென்காசி இடையேயான அகல ரயில் பாதையில் புதிய ரயில் சேவை இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. இந்த ரயில் காலை 11.05 மணிக்கு தென்காசியில் இருந்து செங்கோட்டைக்கு செல்ல உள்ளது. இப்த புதிய ரயிலை காங்கிரஸ் எம்.பி., ராமசுப்பு, காதி துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் துவங்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா, எம்.எல்.ஏ., நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக