மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் யாத்திரை செய்முறை பயிற்சிவகுப்பு நடந்தது.மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, புனித ஹஜ் யாத்திரை குறித்து விளக்கினார். குர்ஆன், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவது குறித்து விளக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ள 80க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக