கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வபாத் அறிவிப்பு : காயிதே மில்லத் தெரு ரஹீமா அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள்

17/04/2012 காயிதே மில்லத் தெரு பெருச்சாளி குடும்பத்தை சேர்ந்த அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் அல்லிமூப்பன் தெரு கண்டார் குடும்பத்தை சேர்ந்த நாகூர் மீரான் அவர்களுடைய மகளுமாகிய ரஹீமா அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.00 மணியளவில் ஜாமியுல் அன்வார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக