கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 2 ஏப்ரல், 2012

கடையநல்லுரை மீண்டும் ஆட்டுகிறது மர்மக்காய்ச்சல்

கடையநல்லூரில் எந்த ஊரிலும் இல்லாத மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது 


கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நெல்லையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது கடையநல்லூர் வாசிகள் குறைந்தது 10 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிருக்கே உலை வைக்கிற அளவிற்கு இந்த காய்ச்சல் உள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் ரத்த வங்கிகளில் ரத்தம் வாங்குவதற்கும் கஷ்டப்படுகிறார்கள் ரத்த தேவைகள் அதிகரித்துள்ளது இந்த காய்ச்சல் எதன் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிந்து இதை முற்றிலும் ஒழிக்க அரசு முன்வர வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக