கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் 16 மையங்கள் மூலம் போலியோ சொட்டு

கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 16 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ராமலிங்கம் வெளியிட்ட செய்தி

கடையநல்லூர் நகராட்சியில் 16 மையங்கள் மூலமும் பஸ் நிலையம், ரயில் நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. முகாமை நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷா தொடங்கி வைக்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக