கடையநல்லூரில் வரும் 28ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
கடையநல்லூர் மங்களாபுரம் ருக்மணி கல்வி வளாகத்தில் வரும் 28ம் தேதி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் சார்பில் கல்வி பற்றிய விழிப்புணர்வு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. மாநில தலைவர் எட்வர்ட் ராஜன் தலைமை வகிக்கிறார். மாநில அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகிக்கிறார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் அருண்மொழி, தென்காசி ஆர்.டி.ஓ.,ராஜகிருபாகரன், தாசில்தார் தேவர்பிரான், சிவில் சப்ளை தாசில்தார் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சபாபதி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலக்சனா ரத்தினாவதி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர்கள் டாக்டர் கிருஷ்ணலீலா, டாக்டர் உமா சிறப்புரையாற்றுகின்றனர்.
முன்னாள் யூனியன் தலைவர் தீபக் நன்றி கூறுகிறார்.
கடையநல்லூர் மங்களாபுரம் ருக்மணி கல்வி வளாகத்தில் வரும் 28ம் தேதி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் சார்பில் கல்வி பற்றிய விழிப்புணர்வு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. மாநில தலைவர் எட்வர்ட் ராஜன் தலைமை வகிக்கிறார். மாநில அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகிக்கிறார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் அருண்மொழி, தென்காசி ஆர்.டி.ஓ.,ராஜகிருபாகரன், தாசில்தார் தேவர்பிரான், சிவில் சப்ளை தாசில்தார் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சபாபதி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலக்சனா ரத்தினாவதி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர்கள் டாக்டர் கிருஷ்ணலீலா, டாக்டர் உமா சிறப்புரையாற்றுகின்றனர்.
முன்னாள் யூனியன் தலைவர் தீபக் நன்றி கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக