கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 7 ஜூன், 2012

மசூது தைக்கா மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு புகைப்படங்களுடன்


கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இதனிடையில் கடந்த வாரம் மசூது தைக்கா மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக