கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை அரசு நிலைநாட்ஹடக் கோரியும், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினர் துரை தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சுப்பையா, நகரச் செயலர் அயுப்கான், ஏஐடியுசி மாவட்டச் பொதுச் செயலர் காசிவிசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக