கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தென்காசி தாசில்தார் தேவபிரான் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது. கடையநல்லூர் நகராட்சி கூட்ட அரங்கில் நடக்கும் முகாமில் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, கம்பனேரி பகுதி1,2, போகநல்லூர், காசிதர்மம், வைரவன்குளம், கனகசபாபதிபேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது. தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமையில் நடைபெறும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கிறது.
பட்டா மாறுதல் பெற விரும்புவோர் வில்லங்க சான்று, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தென்காசி தாசில்தார் தேவபிரான் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது. கடையநல்லூர் நகராட்சி கூட்ட அரங்கில் நடக்கும் முகாமில் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, கம்பனேரி பகுதி1,2, போகநல்லூர், காசிதர்மம், வைரவன்குளம், கனகசபாபதிபேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது. தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமையில் நடைபெறும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கிறது.
பட்டா மாறுதல் பெற விரும்புவோர் வில்லங்க சான்று, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக